கிணற்றில் பாய்ந்த புதுமணத் தம்பதிகளின் கார்

60பார்த்தது
கிணற்றில் பாய்ந்த புதுமணத் தம்பதிகளின் கார்
கார் கட்டுப்பாட்டை இழந்து 15 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த சம்பவம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 9.20 மணியளவில் எர்ணாகுளம் கோளஞ்சேரியில் அருகே கொட்டாரக்கரையிலிருந்து ஆலுவா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியது. புதுமணத் தம்பதிகளான கார்த்திக் எம்.அனில் (27), விஸ்மயா (26) ஆகியோரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். தம்பதியினர் காயங்கள் ஏதும் இன்றி நுழிலையில் உயிர் தப்பினர்.

தொடர்புடைய செய்தி