ஓடும் ரயிலில் விபரீத சாகசம்.. தூக்கி எறியப்பட்ட மாணவர்

63பார்த்தது
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்ற இளைஞர் தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். கல்லூரி முடிந்த தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ரயிலின் பட்டிக்கட்டில் தொங்கியபடி விபரீத செயலில் ஈடுபட்ட அவர், மின் கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அபிலாஷ் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி