ரயில் விபத்து நடந்த இடத்தில் NIA அதிகாரிகள் மீண்டும் சோதனை

72பார்த்தது
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இன்று (அக்.12) காலை தேசிய புலனாய்வு முகமை NIA அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் தற்போது மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் பாதை பிரியும் இடத்தில் "இண்ட்டர் லாக்கிங் சிஸ்டம்" கருவிகளை NIA எஸ்.பி. ஸ்ரீஜித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நன்றி :news18tamilnadu

தொடர்புடைய செய்தி