பேருந்தின் மீது ஏறி ஆட்டம்... இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது

82பார்த்தது
பேருந்தின் மீது ஏறி ஆட்டம்... இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி மாநகரப் பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோசமாக செயல்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் குறித்த இருவரையும் கைது செய்தனர். கைதான இரண்டு மாணவர்களும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி