திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை சேவை விருந்தினை 24 வாணியம்பாடி நகராட்சியில் பணியாற்றிய தூய்மை பணியாளர் சுமார் 100 பேருக்கு பாராட்டு சான்றிதழை வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் மற்றும் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் வழங்கினார்கள். உடன் வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் வி எஸ் சாரதிக்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.