எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

83பார்த்தது
எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்., 23) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று டானா புயலாக வலுப்பெற்று, 25ஆம் தேதி காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி