வயநாட்டில் பிரியங்கா காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்

72பார்த்தது
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (அக்., 23) வயநாட்டில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். வயநாடு ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீயிடம் பகல் 12 மணிக்கு முன் வேட்பு மனு தாக்கல் செய்வார். முன்னதாக் கல்பெட்டாவில் இருந்து ரோடு ஷோ நடைபெறும். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா, தெலங்கானா முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி