வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

52பார்த்தது
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி