BREAKING: இன்று உருவாகிறது 'டானா' புயல்

69பார்த்தது
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்., 23) 'டானா' புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 25ஆம் தேதி காலை ஒடிசா, மேற்குவங்கம் இடையே புரி - சாகர் பகுதிகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் 800 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி