வருங்கால கணவர் திட்டியதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை

57பார்த்தது
வருங்கால கணவர் திட்டியதால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை
சென்னை மணலியை சேர்ந்த சுவாதி (21) ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும் தீபக்ராஜன் என்பவரும் காதலித்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நவம்பர் 7 திருமணம் நடக்க இருந்தது. திருமண ஆடைகள் வாங்க சுவாதி கடைக்கு தாமதமாக வந்ததால் கோபமடைந்த தீபக்ராஜன் அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுவாதி நேற்று (அக். 22) தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி