உலகப் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா

61பார்த்தது
உலகப் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்று (அக்., 22) முத்தாலம்மன் கண் திறப்பு மண்டபத்தில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் கொழு மண்டபத்தில் அம்மன் வீட்றிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி