ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை!

84பார்த்தது
ராணிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை!
ராணிப்பேட்டை கோட்டத்தை சேர்ந்த முகுந்த ராயபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள தால், நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை லாலாபேட்டை, தக்கம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள் ளையார்குப்பம், சிப்காட் பேஸ் -3, கல்மேல் குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், பெல் டவுன்ஷிப், கிருஷ்ணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என ராணிப்பேட்டை செயற் பொறியாளர் ஆர். குமரேசன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி