ராணிப்பேட்டையில் 100% சதவீதம் வாக்களிக்க ஆட்சியர் வேண்டுகோள்!

1895பார்த்தது
வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் என அனைவரும் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவினை பதிவு செய்ய ஒத்துழைப்பு நல்க வேண்டுமென ராணிப்பேட்டை ஆட்சியர் வளர்மதி இன்று காணொளி காட்சி வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி