கார் லாரி மோதல்: 10 பேர் பலியான சோகம்

81பார்த்தது
கார் லாரி மோதல்: 10 பேர் பலியான சோகம்
குஜராத்தில் இன்று நடந்த பயங்கர சாலை விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து அகமதாபாத் - வதோதரா விரைவுச்சாலையில் நாடியாட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வதோதராவில் இருந்து அகமதாபாத் நோக்கிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. காரில் இருந்த 10 பேரில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி