தொடர்பை கைவிடாததால் இளம்பெண் மற்றும் உறவினரை கொன்ற குடும்பம்

58பார்த்தது
தொடர்பை கைவிடாததால் இளம்பெண் மற்றும் உறவினரை கொன்ற குடும்பம்
டெல்லியை சேர்ந்த ஷைனா என்ற இளம்பெண்ணிற்கு வீட்டில் உடன் வசித்து வந்த அவர் மாமா தனீஷ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அண்மையில் கண்டுபிடித்த குடும்பத்தார் அவர்களை எச்சரித்தும் தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஷைனாவின் சகோதரர் குதுஷ் (20) மற்றும் தந்தை முகமது ஷாயித் (46) ஆகியோர் இரண்டு பேரையும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். தொடர்ந்து போலீசுக்கு போன் செய்த குதுஷ் நடந்ததை கூறிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி