திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

66பார்த்தது
திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் நகலை நாளைய தினம் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக அமைச்சு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என தேர்தல் ஆணையம் கூறியதையே அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி