வளையாம்பட்டு ஊராட்சியின் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை

79பார்த்தது
வளையாம்பட்டு  ஊராட்சியின் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் வளையாம்பட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய பள்ளி கட்டிடம் வளாகம் பூமி பூஜை (இன்று அக்டோபர். 2) சுமார் ஒரு கோடியே 45 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் பெருந்தலைவர் சங்கீதா பாரி, அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர் வசந்தி அருள்ராஜ் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி