ஈஷா மையத்தில் நடந்த விசாரணை நிறைவு!

77பார்த்தது
ஈஷா மையத்தில் நடந்த விசாரணை நிறைவு!
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா யோகா மைதானத்தில் போலீசார் நடத்திய 9 மணி நேர விசாரணை நிறைவடைந்துள்ளது. நாளையும் விசாரணை தொடரும் என மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார். காவல்துறையுடன் சமூக நலத்துறை, குழந்தைகள் நலக்குழு ஆகிய துறைகளின் அதிகாரிகளும் விசாரணை நடத்தியுள்ளனர். 4ம் தேதி அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி