இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவிருக்கும் ஈரான்!

83பார்த்தது
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தவிருக்கும் ஈரான்!
இஸ்ரேல் மீது ஈரான் இன்னும் சில மணி நேரங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்த இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டால் கடும் பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலில் உள்ள தனது ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுக்காப்பான் இடங்களுக்கு செல்லுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி