விசிக மதுவிலக்கு மாநாடு.. திருமாவளவன் கோரிக்கை

82பார்த்தது
விசிக மதுவிலக்கு மாநாடு.. திருமாவளவன் கோரிக்கை
“அரசமைப்புச் சட்ட உறுப்பு எண் 47ன்-படி மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும். மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திட வேண்டும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல் படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்கு கூறிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்" என விசிக மதுவிலக்கு மாநாட்டில் திருமானவளவன் எம்.பி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி