ரத்த தானம் செய்வதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்

79பார்த்தது
ரத்த தானம் செய்வதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள்
ரத்த தானம் என்பது பலவீனத்தையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிப்பதோ இல்லை. மாறாக உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் மாறுவதற்கு உதவுகிறது. இதனால், பல வகையான நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க முடியும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதய ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். எடை பராமரிக்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற நோய்களின் ஆபத்து குறைகிறது. உடலின் உணர்ச்சி திறன் மேம்படும்.

தொடர்புடைய செய்தி