செந்தில் பாலாஜிக்காக மொட்டை அடித்த தொண்டர்

80பார்த்தது
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் தீவிர திமுக தொண்டராக இருந்து வருகிறார். இவர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தால் தான் மொட்டை அடித்துக் கொள்வதாக கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் வேண்டியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்த நிலையில் தற்போது தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து, 200 பேருக்கு அன்னதானமும் வழங்கியுள்ளார்.

நன்றி: Zee Tamil News

தொடர்புடைய செய்தி