யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது!

964பார்த்தது
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது!
இந்தியா முழுவதும் இன்று 73 நகரங்களில் ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (UPSC) பணிக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுத, தமிழ்நாட்டில் சுமார் 50,000 பேர் உட்பட 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. மேலும், புதுச்சேரியில் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய குடிமைப்பணிகளுக்கான 2023ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தொடங்கியது.

தொடர்புடைய செய்தி