போனில் பேசிக் கொண்டே சென்றதால் விபரீதம் (வீடியோ)

5552பார்த்தது
நவி மும்பையில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி அனில்குமார் ராஜ்குமார் என்ற வாலிபர் ஜூய்நகர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கினார். அங்கிருந்து அந்த நபர் டர்பே ரயில் நிலையம் செல்ல வேண்டும். ஒரு பிளாட்பாரத்தில் இருந்து மற்றொரு பிளாட்பாரத்திற்கு செல்ல போனில் பேசிக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி