அணியாலை கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

64பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அணியாலை கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.


போளூர் அடுத்த அணியாலை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த துரியோதனன் ஆலயத்தில் இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி