சேத்துப்பட்டு அருகே 108 சங்காபிஷேகம்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வேலப்பாடி மதுரா கல்லித்தாங்கள் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வர சக்தி வினாயகர், ஸ்ரீ செல்வ மாரியம்மன், பொன்னியம்மன், ஸ்ரீ ராமர் ஆகிய ஆலயத்தில் ஐந்தாம் ஆண்டு மஹா கும்பேஷேக விழாவை முன்னிட்டு ஶ்ரீ செல்வ மாரியம்மன் ஆலையத்தில் 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.