மாணவர்களுக்கான கராத்தே போட்டி

79பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு உள் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சப் ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கராத்தே சங்கத் தலைவர் ரமேஷ் பாபு, மாவட்ட கராத்தே சங்க தலைவர் நியூட்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி