"காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு" - திருமா

66பார்த்தது
"காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று மதுவிலக்கு" - திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசினார். அவர் கூறுகையில், “காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம், அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு. ஒன்று மதச்சார்பின்மை, மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சு கொள்கையில் ஒன்று இந்த மதுவிலக்கு. அதனால் தான் அவர் பிறந்தநாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி