சீராக வரும் தண்ணீர்.. சம்பா சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்

53பார்த்தது
சீராக வரும் தண்ணீர்.. சம்பா சாகுபடியில் இறங்கிய விவசாயிகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.72 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 58.21 டிஎம்சியாக சரிந்துவிட்டது. அதேபோல், அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 10,831 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டாவுக்கு தொடர்ச்சியாக 15,000 கன அடியும், கால்வாய் பகுதியில் வெறும் 800 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் நல்ல தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி