வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

60பார்த்தது
வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியம், வன்னியனூர், மோட்டூர், எலத்தூர், M. V. நல்லூர், மேலாரணி, சேங்கபுத்தேரி, எர்ணாமங்கலம், கீழ்ப்பொத்தரை மற்றும் சோழவரம் ஆகிய ஊராட்சியில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, மற்றும்
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. த சரவணன் , நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர் பெருமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

உடன்,
கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சிவக்குமார் , சுப்ரமணியன் கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி