எங்கும் தப்பி ஓடவில்லை, நாளை சென்னை வருகிறேன் - மகாவிஷ்ணு

56பார்த்தது
எங்கும் தப்பி ஓடவில்லை, நாளை சென்னை வருகிறேன் - மகாவிஷ்ணு
தமிழக அரசு பள்ளியில் மஹாவிஷ்ணு என்ற ஆன்மீக சொற்பொழிவாளர் மூட நம்பிக்கையை மாணவர்களுக்கு மத்தியில் விதைப்பதுபோல் பேசிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் ஆஸ்திரேலியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நாளை மதியம் 1.10 மணி அளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். என்னை பற்றிய புகார்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தருவேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி