பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுமா?

63பார்த்தது
பாம்பன் ரயில் பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் வைக்கப்படுமா?
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளதால் அக்டோபரில் ரயில் போக்குவரத்து துவக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பாலத்திற்கு ராமேஸ்வரத்தில் பிறந்து அணு விஞ்ஞானியாகவும், நாட்டின் ஜனாதிபதியாகவும் பெருமை சேர்த்த அப்துல்கலாம் பெயரை சூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை மத்திய அரசு பரிசீலித்து பாலத்திற்கு அப்துல்கலாம் பெயரை சூட்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி