போளூரில் கோயிலில் பெண் கழுத்து அறுத்து தற்கொலை

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தில் வேலூர் விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சத்யா என்பவர் தன்னுடைய கணவர் முத்துவேலுடன் ஆலயத்தில் வந்தார். தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பரிகாரம் பூஜைக்காக வந்தவர் நேற்று(செப்.19) ஆலயத்தில் எலுமிச்சம் பழம் அறுக்கும் கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக போளூர் போலீஸ் அவரின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி