இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!

50பார்த்தது
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பயன்பெறலாம்.

தகுதிகள்:

வயது வரம்பு: 20-40
தையல் தெரிந்திருக்க வேண்டும்
ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு கீழ்

இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய செய்தி