நிறைய இடத்தில் கண் கலங்கினேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

73பார்த்தது
'நந்தன்' படம் பார்த்து நிறைய இடத்தில் சிரித்தேன், நிறைய இடத்தில் யோசித்தேன், நிறைய இடத்தில் கண் கலங்கினேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக படக்குழுவுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அன்பு அண்ணன்கள் சசிகுமார், இரா.சரவணனின் படைப்பில் வெளியாகியுள்ள அருமையான படைப்பு நந்தன். மிக மிக எதார்த்தமாகவும், உண்மைக்கு மிக நெருக்கமாகவும் சசிகுமார் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி