திருப்பதி லட்டு விவகாரம் - YSR காங்கிரஸ் வழக்கு

53பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம் - YSR காங்கிரஸ் வழக்கு
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு வரும் புதன்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என ஆந்திர உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி