வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சோகம் !

74பார்த்தது
வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சோகம் !
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த சாந்தி (58), வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டு வளாகத்தில் கட்டுவிரியின் பாம்பு ஒன்று வந்ததை கவனித்த பூனை அதனை துரத்தி கடித்ததோடு, அதனை கவ்வி வீட்டிற்குள்ளே அறையில் போட்டுவிட்டு சென்றது. அங்கு சாந்தி தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பாம்பு அவரை கடித்தது. அலறல் சத்தம் கேட்டு அவருடைய மகன் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி