திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் கோடந்தூர் மலைவாழ் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலை கிராமத்துக்கு செல்லும் சாலையில் பகுதியில் உள்ள வளைவான இடங்களில் பேவர் பிளாக் அமைக்கப்படாததால் மழைக்காலங்கள் அதிகளவு தண்ணீர் வரும்பொழுது பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவே வளைவான பகுதிகளில் பேவர் பிளாக்கற்கள் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்