செய்தியாளர்களை தவிர்ப்பதாக அண்ணாமலை பேட்டி

4471பார்த்தது
கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை இன்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் நாளிதழ் செய்தியாளர் அண்ணாமலையுடன் வந்த குழுவினரை தரக்குறைவாக பேசியதாகவும் அவர் மன்னிப்பு கேட்கும் முறை பல்லடத்தில் செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை எனவும் இன்றைக்குள் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி