குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி

73பார்த்தது
குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி
ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அபினாஷ் (14) அஷ்வின் (13). இருவரும் குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி