அவினாசி அருகே ஒரு வீட்டில் அனுமதி யின்றி பட்டாசு வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் கருவலூரை அடுத்த நரி யம்பள்ளி புதூரில் உள்ள கீழக்காடு தோட் டம் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை மேற் கொண்டனர் அப்போது அந்தவீட்டில் குமார் (40) என்பவர் எவ்வித அனுமதியுமின்றி 150 பெட்டிகளில் பட்டாசு வைத்திருப்பது தெரிய வந்தது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.