உற்சாகமாக பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள் (Video)

61பார்த்தது
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து செப்டம்பர் 28-ல் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று (அக். 7) திறக்கப்படுகின்றன. இதையடுத்து காலாண்டு விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் உற்சாகமாக மீண்டும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பினார்கள்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி