ஐஸ்கிரீம் கொடுத்து சிறுமி சீரழிக்கப்பட்டு கொடூர கொலை (Video)

53பார்த்தது
மேற்கு வங்கத்தில் கடந்த அக். 4ஆம் தேதி 9 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தார். இது தொடர்பாக சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர் கூறும்போது, “குற்றவாளி ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து சிறுமியை தனியாக அழைத்து சென்று பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். அவள் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது.” என வேதனையுடன் தெரிவித்தார்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி