"சமாளிக்க முடியாத கூட்டங்களை தவிர்க்க வேண்டும்"

76பார்த்தது
"சமாளிக்க முடியாத கூட்டங்களை தவிர்க்க வேண்டும்"
சென்னை மெரினாவில் நேற்று (அக்.6) நடந்த விமான சாகச நிகழ்ச்சி குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கூறியதாவது, “சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலை அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி