போலீஸ் பாதுகாப்புடன் நடந்த RSS பேரணி!

62பார்த்தது
போலீஸ் பாதுகாப்புடன் நடந்த RSS பேரணி!
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (அக் 06) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. கோவையில் சிவானந்தா காலனி முதல் அம்ருதா காலனி வரை பேரணி நடைபெற்றது. தென்காசியில் சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்ற பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.

தொடர்புடைய செய்தி