உயிரை பணயம் வைத்து வீடு திரும்பும் மக்கள்..! (வீடியோ)

85பார்த்தது
மெரினா கடற்கரையில் இன்று அக்.06 நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்றோர் மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக பொதுமக்கள் நேப்பியர் பாலம் அருகே ஆபத்தான முறையில் கூவம் ஆற்றை கடந்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் உயிரை பணயம் வைத்து உடைந்த பாலத்தில் நடந்து சென்று வீடு திரும்ப முயற்சிக்கும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி: News7 Tamil

தொடர்புடைய செய்தி