கோயில் நிலத்தை விற்பனை செய்து மோசடி... வழக்கறிஞர் கைது

54பார்த்தது
கோயில் நிலத்தை விற்பனை செய்து மோசடி... வழக்கறிஞர் கைது
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள பார்வதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் பிளாட் போட்டு விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நில சர்வேயர் ரேணுகா தேவி என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில் பார்வதீஸ்வரர் கோயில் நில மோடி வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் கார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி