உடுமலை ரயில் நிலையம் மூலம் 4 கோடியே 70 லட்சம் வருமானம்

1584பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையத்தில் கடந்த 2023 -2024 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் ஆண்டு வருமானமாக
நான்கு கோடியே 70 லட்சம் ரூபாயும் , ரயில் நிலையத்துக்கு
ஐந்து லட்சத்து 23 ஆயிரம் பேர் ஓரு ஆண்டில் உடுமலை ரயில் நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் என தென்னக ரயில்வே விடுத்துள்ள எடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி