பழைய சோறு இத்தனை பிரச்சனைகளை தீர்க்குமா!

67பார்த்தது
பழைய சோறு இத்தனை பிரச்சனைகளை தீர்க்குமா!
முதல் நாளில் மீதம் வந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி விட்டு அந்த சாதத்தையும், தண்ணீரையும் அடுத்த நாள் காலையில் அருந்துவது தான் பழைய சோறு. இதை சாப்பிடுவதால் உடல் சூடு நீங்கி பல்வேறு நோய்களை தடுக்கும். வாய்ப்புண், குடல் புண், வயிற்று வலிக்கு அதிமருந்தாக செயல்படுகிறது. உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க பழைய சாதத்தை சாப்பிடலாம். பழைய சாதத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்கிறது.

தொடர்புடைய செய்தி