திருப்பதி லட்டு விவகாரம்: கண்டனம் தெரிவித்த மோகன்ஜி

81பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம்: கண்டனம் தெரிவித்த மோகன்ஜி
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்ட பதிவில், “எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க? வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை செய்த கொடிய மிருகங்களுக்கு கொடுரமான தண்டனை வழங்க வேண்டும். இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி